Friday, September 25, 2020

Legend in SPB

Indeed a sad day for cinema and for music! 

Only a few make it to be a legend! He may rest in peace, but many of his songs will accompany us forever! Ironic but befitting is that many of his songs he sung are now used to define him in his final journey to dissolve himself back into Nature!

நிலாவே வா...

செல்லாதே வா...

எந்நாளும் எங்கள் பொன்வானம் நீ...

எமை நீ தான் பிரிந்தாலும்... 

உன் குரலாலே அனைத்தாயே...

 

எங்கள் முந்திய தலைமுறை என்றாலும், நீ இல்லாத எங்கள் வாழ்க்கை வெறுமையாகவே இருந்து இருந்து இருக்கும்... காலம் கடந்து வாழும் ஒரு சிலரில் நீயும் ஒருவன்...

உந்தன் மூச்சு நின்றாலும் உன் பாடல்கள் அணையா விளக்கே...

 

ஊரெங்கும் போன உன் ராகங்களே...

இயற்கையடி சேர்ந்த உன் தேகங்களே...

 

துக்கமாக இருந்தாலும் உன் வாழ்க்கை கொண்டப்படவேண்டிய ஒன்று...

துக்கம் சில நேரம் பொங்கி வரும் போதும்...

மக்கள் மனம் போல் பாடிக்கொண்டிருப்பாய்....

 

எங்கள் உணர்வுகள் இருக்கும் வரை நீ இருப்பாய்!!